576
சென்னை, திருவொற்றியூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கைப் பையிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போனதாக, தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். அமுலு என்பவர் தனது தம்பி மனை...

328
ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து அதிலிருந்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஓசூர்- பாகலூர் தேசிய நெடுஞ...

363
திருச்சி மாவட்டம் துறையூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபர் வீட்டில் 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 பவுன்நகை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைத்தறி ஜவுளி மொத...

301
ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாமல் பெரியசாமி என்பவர் அடுத்தவர் உதவியை நாடியபோது அவரது ரகசிய எண்ணை கேட்டு, உதவுவதுபோல நடித்து வங்கிக் கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபாயை திருடியவர் தலைமறைவானார். ப...

399
ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரிடம் துப்பாக்கி முனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகை, 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படை போலீஸ் ஆந்திராவுக்கு விரைந்துள்ளது. பொன்னேர...

2305
வங்கியில் பணம் எடுத்து வரும் முதியவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக சிறுவன் உள்ளிட்ட 2 பேரை கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அவசர தேவைக்காக வங்...

2879
எழுதப்படிக்க தெரியாத அண்ணனிடம் 35 ஆயிரம் ரூபாய் திருடியதை திசை திருப்புவதற்காக அவரது 6 வயது மகனுக்கு பள்ளிக்கே சென்று விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்ய முயன்றவர், தனது குட்டு வெளிப்பட்டதால் மீதம...



BIG STORY